நீலகிரி: குன்னூர் மலைப்பாதையில் நேற்று நள்ளிரவில் சுற்றுலா பயணிகள் வந்த கார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருணகிரி, சத்யா ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
The post குன்னூர் மலைப்பாதையில் நேற்று நள்ளிரவில் சுற்றுலா பயணிகள் வந்த கார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.