×

ஆந்திர ஐகோர்ட் நீதிபதியாக இருந்த பட்டு தேவானந்த் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்று கொண்டார்

சென்னை: நீதிபதி பட்டு தேவானந்த்துக்கு ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆந்திர ஐகோர்ட் நீதிபதியாக தேவானந்தை சென்னை ஐகோர்ட்க்கு மாற்றி ஏப்.23-ம் தேதி குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post ஆந்திர ஐகோர்ட் நீதிபதியாக இருந்த பட்டு தேவானந்த் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்று கொண்டார் appeared first on Dinakaran.

Tags : Pattu Devanand ,Andhra High Court ,Madras High Court ,CHENNAI ,Chief Justice ,T. Raja ,Justice ,Dinakaran ,
× RELATED மே 7 முதல் இ-பாஸ் உத்தரவு எதிரொலி...