×

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் பா.ஜ.க. நிர்வாகி பிரசாந்த் உம்ராவிடம் டிஎஸ்பி விசாரணை!

தூத்துக்குடி: தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் பா.ஜ.க. நிர்வாகி பிரசாந்த் உம்ராவிடம் டிஎஸ்பி வசந்தராஜ் விசாரணை நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வீடியோ வெளியிட்ட பிரசாந்த் உம்ராவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் பா.ஜ.க. நிர்வாகி பிரசாந்த் உம்ராவிடம் டிஎஸ்பி விசாரணை! appeared first on Dinakaran.

Tags : Thothukudi ,Pa ,J.J. G.K. ,Prasanth Umra ,Thoothukudi ,Toothukudi ,Central Part Police Station ,. J.J. ,G.K. ,DSP ,Vasanthraj ,Umra ,Thuthukudi, Pa. ,Prasanth Umrah ,Dinakaran ,
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பா.ஜ.க. மாநில...