×

பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்ட பனிச்சரிவால் 4 பேர் உயிரிழப்பு!!

பாரீஸ் : பிரான்ஸ் நாட்டில், ஆல்ப்ஸ் மலைத்தொடரின் தென்மேற்கு பகுதியில் உள்ள மான்ட் பிளான்க் என்ற இடத்தில், திடீரென ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவால் 4 பேர் உயிரிழந்தனர்.9 பேர் காயம் அடைந்தனர்.ஈஸ்டர் விடுமுறையை கொண்டாடுவதற்காக பயணிகள் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் குவிந்திருந்த நிலையில், பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

The post பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்ட பனிச்சரிவால் 4 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Avalanche in ,France ,Paris ,Mont Blanck ,Alps ,Avalanche ,
× RELATED காஷ்மீரின் சோனாமார்க் பகுதியில் பெரும் பனிச்சரிவு..!!