×

நாங்குநேரி அருகே முன் விரோதத்தில் இளம்பெண்ணை தாக்கிய உறவினருக்கு வலை

களக் காடு : நாங் கு நேரி அருகே முன் விரோ தத் தில் இளம் பெண்ணை தாக் கிய உற வி னரை போலீ சார் தேடி வரு கின் ற னர். நாங் கு நேரி அரு கே யுள்ள பட் ட பிள் ளை பு தூர் கீழத் தெ ருவை சேர்ந் த வர் ராஜா மனைவி முத் து லட் சுமி (22). அதே ஊரைச் சேர்ந் த வர் மாட சாமி மகன் ராம சாமி (40). இவர் முத் து லட் சு மி யின் தாய் மாமா ஆவார். இந் நி லை யில் கடந்த 27ம்தேதி ராம சா மி யின் மகன் முத் து ரா ம லிங் கத் தின் வீட் டிற்கு மர்ம நபர் கள் தீ வைத் த னர். இதற்கு முத் து லட் சு மி யின் குடும் பத் தி னர் தான் கார ணம் என ராம சாமி கரு தி னார். இது தொ டர் பாக அவர் களுக் குள் தக ராறு ஏற் பட்டு முன் வி ரோ தம் இருந்து வரு கி றது. இத னி டையே நேற்று முன் தி னம் முத் து லட் சுமி தனது வீட்டு முன்பு நின்று கொண் டி ருந் தார்.

அப் போது அங்கு வந்த ராம சா மிக் கும், முத் து லட் சு மிக் கும் மீண் டும் தக ராறு ஏற் பட் டது. ஆத் தி ரம் அடைந்த ராம சாமி, முத் து லட் சு மியை அவ தூ றாக பேசி, கீழே தள்ளி தாக் கி ய து டன் கொலை மிரட் ட லும் விடுத் தார். இதில் காய ம டைந்த முத் து லட் சுமி நாங் கு நேரி அரசு மருத் து வ ம னை யில் சிகிச்சை பெற் றார். இது பற்றி நாங் கு நேரி போலீ சில் புகார் செய் யப் பட் டது. போலீ சார் வழக் குப் ப திவு செய்து விசா ரணை நடத்தி, ராம சா மியை தேடி வரு கின் ற னர்.

The post நாங்குநேரி அருகே முன் விரோதத்தில் இளம்பெண்ணை தாக்கிய உறவினருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Nanguneri ,Nong Ku Niri ,Viro ,Nanganeri ,
× RELATED மதுரை ரயில் நிலையத்தில் தாயுடன்...