×

அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: நாளை முதல் விசாரணை தொடக்கம்

நெல்லை: அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சிறப்பு அதிகாரி நாளை முதல் விசாரணையை தொடங்குகிறார். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை முதல் விசாரணை நடைபெறுகிறது. விசாரணை அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ். முன் ஆஜராகி புகார், வாக்குமூலம் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

The post அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: நாளை முதல் விசாரணை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Ambasamudrat ,Paddy ,Ambasamudara ,Ambasamudr ,
× RELATED செங்கல்பட்டு அருகே 5 ஆயிரம்...