![](https://mc-webpcache.readwhere.in/mcms.php?size=large&in=https://mcmscache.epapr.in/post_images/website_212/post_32446662/thumb.jpg)
நீலகிரி: தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பொம்மன், பெள்ளியை பிரதமர் சந்தித்து உரையாடி வருகிறார். ஆஸ்கர் வென்ற குறும்படத்தில் நடித்த பொம்மன் – பெள்ளி தம்பதியுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
The post தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பொம்மன், பெள்ளியை சந்தித்து உரையாடினார் பிரதமர் மோடி! appeared first on Dinakaran.