×

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பிரதமரை சந்திக்க இருந்த நிலையில் சந்திப்பு ரத்தானதாக தகவல்

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பிரதமரை சந்திக்க இருந்த நிலையில் சந்திப்பு ரத்தானதாக தகவல் வெளியாகியுள்ளது. பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பிரதமரை சந்திக்க தனித்தனியே நேரம் கேட்டிருந்தனர்.

The post எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பிரதமரை சந்திக்க இருந்த நிலையில் சந்திப்பு ரத்தானதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Edapadi Anichayami ,O. ,ratan ,Chennai ,Edappadi Ananichaami ,minister ,Edapadi Antiqua ,
× RELATED கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மிக...