×

ஏப்.10-ல் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: ஏப்.10-ல் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஏப்.10-ல் மாலை 5 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது.

The post ஏப்.10-ல் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : District Secretaries ,Pannerselvam ,Chennai ,District ,Bannerselvam ,Trichy ,O.P. Bannerselvam ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்