×

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் எங்கள் தரப்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் எங்கள் தரப்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார். நாளை சென்னை வரும் பிரதமரை வாய்ப்பு இருந்தால் சந்திப்பேன்.ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பான ஆளுநரின் பேச்சு குறித்து கருத்து கூற விரும்பவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு செய்தது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.

The post கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் எங்கள் தரப்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Karnataka Assembly Elections ,O.K. Panneerselvam ,Chennai ,Panneerselvam ,
× RELATED `சக்தி திட்டத்தால் தான் நான் சட்டம்...