×

கர்நாடக மாநிலம் கதக் நகரில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.50 லட்சம் பறிமுதல்

கர்நாடகா: கர்நாடக மாநிலம் கதக் நகரில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கர்நாடகத்தில் மே 10-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. துண்டி சோதனைச்சாவடியில் போலீஸ் சோதனையிட்ட போது 2 பேர் காரில் எடுத்துச் சென்ற ரூ.50 லட்சம் சிக்கியது.

The post கர்நாடக மாநிலம் கதக் நகரில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.50 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kathak, Karnataka ,Karnataka ,Kathak ,Dinakaran ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் கழன்று ஓடிய கன்டெய்னர் லாரியின் முன்பக்க டயர்கள்