×

அதிகார மமதையுடன் செயல்படுகிறார் ஆளுநர்: வி.சி.க.தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு

சென்னை: அதிகார மமதையுடன் ஆளுநர் செயல்பட்டு வருவதாக வி.சி.க.தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டியுள்ளார். ஆளுநரின் பேச்சு மக்களுக்கு எதிரான நடவடிக்கை; அவரை தமிழ்நாடு மக்கள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். ஆளுநர் ரவி ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் இருந்து இயங்குகிறார் என அவர் தெரிவித்தார்.

The post அதிகார மமதையுடன் செயல்படுகிறார் ஆளுநர்: வி.சி.க.தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : VCK ,Thirumavalavan ,CHENNAI ,Governor ,
× RELATED கல்குவாரிகளை ஆய்வு செய்து கண்காணிக்க...