காஞ்சிபுரம்: பரந்தூரில் அமைய உள்ள விமான நிலையத்துக்கு ஆலோசகர் நிறுவனம் விரைவில் நியமிக்கப்படும். தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பரந்தூரில் அமைய உள்ள விமான நிலையத்துக்கு ஆலோசகர் நிறுவனம் விரைவில் நியமனம் appeared first on Dinakaran.