![](https://mc-webpcache.readwhere.in/mcms.php?size=large&in=https://mcmscache.epapr.in/post_images/website_212/post_32414239/thumb.jpg)
சிவகங்கை: சிவகங்கை கீழடியில் 9ஆம் கட்ட அகழாய்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். கீழடியில் 2 ஏக்கர் நிலப்பரப்பளவில் 9ஆம் கட்ட அகழாய்வை மேற்கொள்ள தொல்லியல்துறை திட்டமிட்டுள்ளது. கீழடி மற்றும் அதை சுற்றியுள்ள கொந்தகை, அகரம் பகுதிகளில் 9ஆம் கட்ட அகழாய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
The post கீழடியில் 9ஆம் கட்ட அகழாய்வை காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.