×

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தாய், 2 மகள்கள் தூக்கிட்டு தற்கொலை செய்த வழக்கில் சகோதரர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தாய், 2 மகள்கள் தூக்கிட்டு தற்கொலை செய்த வழக்கில் சகோதரர் ஆண்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். சொத்து பிரச்சனை காரணமாக சகோதரி முத்துமாரி மற்றும் அவரது 2 மகள்களை தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டுள்ளது. கோவில்பட்டி ராஜீவ்நகரில் குடும்பத் தகராறில் முத்துமாரி, மகன்கள் நித்யா, யுவராணி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். …

The post தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தாய், 2 மகள்கள் தூக்கிட்டு தற்கொலை செய்த வழக்கில் சகோதரர் கைது appeared first on Dinakaran.

Tags : Thoothukudi district Covilbati ,Thoothukudi ,Lord ,Thoothukudi district Covilpati ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...