நெல்லை: தலைவர்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில் யூடியூபர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி தக்கலையில் நேற்று நடைபெற்ற கண்டன போராட்டத்தில் தலைவர்கள் பற்றி அவதூறு பரப்பியதாக புகார் அளிக்கப்பட்டது. யூடியூபர் சாட்டை துரைமுருகனை நாகர்கோவில் போலீசார் நெல்லை நாங்குநேரி பகுதியில் வைத்து கைது செய்தனர்….
The post தலைவர்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில் யூடியூபர் சாட்டை துரைமுருகன் நாங்குநேரியில் கைது appeared first on Dinakaran.