×

விழுப்புரத்தில் போதை நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் போதை நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த தனியார் நிறுவன ஊழியர் இப்ராஹிம் சஞ்சி குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

The post விழுப்புரத்தில் போதை நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : BCM ,G.K. ,Stalin ,Chennai ,Chief of the CM ,Viluppuram district ,G.K. Stalin ,
× RELATED மாணவர்களாகிய உங்களுக்கு கல்வி எனும்...