×

லைகா நிறுவனத்திற்கு தர வேண்டிய ரூ.15 கோடியை நீதிமன்றத்தில் நடிகர் விஷால் செலுத்த நீதிபதி உத்தரவு

சென்னை: லைகா நிறுவனத்திற்கு தர வேண்டிய ரூ.15 கோடியை நீதிமன்றத்தில் நடிகர் விஷால் செலுத்த வேண்டுமென்ற தன நீதிபதி உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. தொகையை செலுத்தாவிடில் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படத்தை திரையரங்கு, ஓடிடியில் வெளியிட தடை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

The post லைகா நிறுவனத்திற்கு தர வேண்டிய ரூ.15 கோடியை நீதிமன்றத்தில் நடிகர் விஷால் செலுத்த நீதிபதி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Vishal ,Liga ,Chennai ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…