×

போலி விசா தந்து ரூ. 1கோடி மோசடி செய்ததாக புகார்

கடலூர்: விருத்தாசலத்தில் போலி விசா தந்து 175 பேரிடம் ரூ. 1கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார் அளித்துள்ளனர். மோசடி செய்தவரை கண்டுபிடித்து பணத்தை பெற்று தரக்கோரி பாதிக்கப்பட்டோர் விருத்தாச்சலம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

The post போலி விசா தந்து ரூ. 1கோடி மோசடி செய்ததாக புகார் appeared first on Dinakaran.

Tags : 1crore ,Cuddalore ,Vruddalur ,Dinakaran ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...