டெல்லி: எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகவியாளர்களை உளவு பார்க்க புதிய மென்பொருளை வாங்கி உள்ளது ஒன்றிய அரசு. ஏற்கனவே பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் வாங்கிய இஸ்ரோவில் இருந்துதான் புதிய உளவு மென்பொருளும் வாங்கப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வாங்கியுள்ள காக்னைட் என்ற மென்பொருள் பெகாசஸுக்கு போட்டியான உளவு மென்பொருளாகும்.
The post புதிய உளவு மென்பொருள் வாங்கியது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.