×

அனுமன் ஜெயந்தி நிகழ்ச்சிகளின்போது சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும்: ஒன்றிய அரசு

டெல்லி: அனுமன் ஜெயந்தி நிகழ்ச்சிகளின்போது சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது. கவனம் செலுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது. பீகார், மேற்கு வங்கத்தில் ராமநவமியின்போது வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது.

The post அனுமன் ஜெயந்தி நிகழ்ச்சிகளின்போது சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும்: ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : Anuman ,Government of the Union ,Delhi ,Union government ,Dinakaran ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...