×

சரிவர பணி செய்யாத புகாரில் இரு மின்பொறியாளர்கள் பணியிடை நீக்கம்

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் சரிவர பணி செய்யாத புகாரில் இரு பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வண்ணாரப்பேட்டையைக் சேர்ந்த இளநிலை பொறியாளர் சண்முகம், துரைப்பாக்கம் உதவி மின் பொறியாளர் மகேஸ்வரி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். …

The post சரிவர பணி செய்யாத புகாரில் இரு மின்பொறியாளர்கள் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Power Generation and Distribution Corporation ,Dinakaraan ,
× RELATED பொதுமக்களின் வீடு, நிலம் அருகே உள்ள...