×

நீலகரி மசினகுடி யானை வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள 13 விடுதிகளில் உச்சநீதிமன்ற மூவர் குழு ஆய்வு

நீலகரி: நீலகரி மசினகுடி யானை வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள 13 விடுதிகளில் உச்சநீதிமன்ற மூவர் குழு ஆய்வு செய்து வருகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஆட்சேபனை தெரிவித்த உரிமையாளர்களின் 13 விடுதிகளில் குழு ஆய்வு செய்து வருகிறது. …

The post நீலகரி மசினகுடி யானை வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள 13 விடுதிகளில் உச்சநீதிமன்ற மூவர் குழு ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Nilgari Masinagudi ,Nilgari ,Masinakudi ,Nilgari-Masinakudi elephant ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு