×

இளையான்குடி பகுதியில் களை மருந்து தெளிப்பு தீவிரம்

இளையான்குடி : இளையான்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனால் இளையான்குடி, சாலைக்கிராமம், சூராணம், தாயமங்கலம், முனைவென்றி ஆகிய பகுதிகளில் நெல் விதைப்பு பணி முடிவடைந்த நிலையில், தற்போது விவசாய நிலத்தில் கோரை, அருகு, அமலை போன்ற களைகள் முளைத்து வருகிறது. வளர்ந்து வரும் களையால் நெல் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே பெய்து வரும் மழையை பயன்படுத்தி ஈர நிலத்தில்ஸ்பிரே மூலம் களை மருந்தை விவசாயிகள் தெளித்து வருகின்றனர். ஏக்கருக்கு ஒருலிட்டர் வீதம், எட்டு டேங்க் என விவசாயிகள் களை மருந்து தெளிப்பில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்….

The post இளையான்குடி பகுதியில் களை மருந்து தெளிப்பு தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Ilayayankudi ,Saliyagramam ,Suranam ,Thayamangalam ,Dinakaran ,
× RELATED இளையான்குடி பகுதியில் பருத்தி விலை வீழ்ச்சியால் கவலையில் விவசாயிகள்