×

முல்லை பெரியாறு அணை விவகாரம் குறித்து வரும் 26-ம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

டெல்லி: வரும் 26-ம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு, கண்காணிப்பு நிபுணர் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லை பெரியாறு அணையின் செயல்பாடுகள், பாதுகாப்பு குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. …

The post முல்லை பெரியாறு அணை விவகாரம் குறித்து வரும் 26-ம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Mullu ,Periyaru ,Delhi ,Mulla Periyaru Dam ,Goriyaru ,Dinakaran ,
× RELATED நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு