உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நார்வேயில் நடைபெற்றது. இதன் 57 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய இளம் புயல் அன்ஷூ மாலிக் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான ஹெலின் மரோலிசுடன் (அமெரிக்கா) மோதினார்.. இதில் ஹெலினிடம் அன்ஷூதோற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். இருப்பினும் இதன் மூலம் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று என்ற சாதனையையும் படைத்தார். இதேபோல், பெண்களுக்கான 59 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்னை சரிதா மோர் 8-2 என்ற புள்ளி கணக்கில் ஸ்வீடனின் சாரா லிண்ட்பெர்க்கை வீழ்த்தி வெண்கலம் வென்றார்….
The post உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: அன்ஷூ மாலிக் வெள்ளி வென்றார் appeared first on Dinakaran.