×

3 டன் குட்கா பறிமுதல்

புவனகிரி:  கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கொத்தட்டை கிராமத்தில் உள்ள வணிக வளாகத்தில் கடலூர் எஸ்பி சக்திகணேசன் மற்றும் அதிரடிப்படை போலீசார், நேற்று அதிகாலை திடீர் சோதனை நடத்தினர்.  அங்கிருந்த 3 டன் எடையுள்ள குட்கா பொருட்களை கைப்பற்றினர். அவற்றை பதுக்கி வைத்திருந்த இளவரசன் என்கிற இளங்கோவன் (44) என்பவரை போலீசார் கைது செய்தனர்….

The post 3 டன் குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Gutka ,Bhubanagiri ,Cuddalore ,SP ,Saktikanesan ,Kothatta ,Bhubanagiri, Cuddalore district ,Dinakaran ,
× RELATED பெட்ரோல் பங்கிற்கு டீசல் பிடிக்க வந்த...