×

கோவையில் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்ட பெண் காவலர் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

கோவை: கோவையில் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்ட பெண் காவலர் ஆய்வாளர் கலையரசி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கோவை சரக டி.ஜி.ஜி. முத்துசாமி உத்தரவிட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவில் பணியாற்றியபோது காவலர் ஆய்வாளர் கலையரசி மீது ஏராளமான புகார்கள் வந்துள்ளன. மோசடி நிறுவனங்கள் குறித்த புகார்களை உடனே விசாரிக்கவில்லை என புகார் எழுந்தது….

The post கோவையில் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்ட பெண் காவலர் ஆய்வாளர் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Kalaiyarasi ,Saraka DGG ,
× RELATED அட்டுக்கல் பகுதியில் யானை தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளி உயிரிழப்பு!!