×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சோலூர் மட்டம் காவல்நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளரிடம் விசாரணை

கோடநாடு: கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடந்த போது சோலூர் மட்டம் காவல்நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் ராஜனிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. ராஜனிடம் தனிப்படை போலீஸ் 2 மணி நேரமாக விசாரணை நடத்தியது. கோடநாடு எஸ்டேட், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் தினேஷ் மரணம் குறித்தும் தனிப்படை போலீஸ் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. …

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சோலூர் மட்டம் காவல்நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kodanadu ,Solur level police ,Rajan ,Solur Mattam Police Station ,Kodanadu Estate ,Kodanad ,Dinakaran ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...