×

கோவையில் பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் உடும்புகளை வேட்டையாடிய 2 பேர் கைது

கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் உடும்புகளை வேட்டையாடிய மணி, ராஜேந்திரன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து உடும்புகள் பறிமுதல் செய்யப்பட்டது….

The post கோவையில் பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் உடும்புகளை வேட்டையாடிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Periyanayakanpalayam forest ,Coimbatore ,Mani Rajendran ,Coimbatore district ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...