ஸ்ரீவில்லிப்புத்தூர்: அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது….
The post அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட் appeared first on Dinakaran.