×

சிவகாசியில் மட்டும் பட்டாசு தொழிலை நம்பி 5 லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன.: பட்டாசு உற்பத்தியாளர்கள்

டெல்லி: சிவகாசியில் மட்டும் பட்டாசு தொழிலை நம்பி 5 லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர். சரிதான்; ஆனால் சுற்றுச்சூழல் மாசினால் பாதிக்கப்படும் நாட்டின் நிலைமை என்ன?. மேலும் பேரியம் நைட்ரேட் ரசாயனத்தை சேமித்து வைப்பதை கூட நாங்கள் அனுமதிக்க மட்டோம் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். …

The post சிவகாசியில் மட்டும் பட்டாசு தொழிலை நம்பி 5 லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன.: பட்டாசு உற்பத்தியாளர்கள் appeared first on Dinakaran.

Tags : Sivagasi ,Delhi ,Sivakasi ,Dinakaran ,
× RELATED சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் பலி: ஜனாதிபதி இரங்கல்