- ஐகோர்ட் கிளை
- பல்லிவெல்லம்
- Panamangalam
- மதுரை
- ஐகார்ட் கிளை
- பனிவேலம், பனங்கலமார்க்
- மன்யாவெலம்
- பனாமங்கரன்
- தின மலர்
மதுரை: பனைவெல்லம், பனங்கற்கண்டில் கலப்படத்தை தடுக்க கோரிய வழக்கை நவ.22-க்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைத்துள்ளது. மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கோரியதை அடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். …
The post பனைவெல்லம், பனங்கற்கண்டில் கலப்படத்தை தடுக்க கோரிய வழக்கை நவ.22-க்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.