×

பேரறிவாளன் விடுதலை குறித்து 3 நாட்களில் ஆளுநர் முடிவெடுப்பார்!: சுப்ரீம்கோர்ட்டில் ஆளுநர் சார்பில் மீண்டும் உறுதி..!!

டெல்லி: பேரறிவாளன் விடுதலை குறித்து 3 நாட்களில் ஆளுநர் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு வழங்கறிஞர் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான துஷார் மேத்தா ஆளுநர் சார்பில் மீண்டும் உறுதி அளித்துள்ளார். …

The post பேரறிவாளன் விடுதலை குறித்து 3 நாட்களில் ஆளுநர் முடிவெடுப்பார்!: சுப்ரீம்கோர்ட்டில் ஆளுநர் சார்பில் மீண்டும் உறுதி..!! appeared first on Dinakaran.

Tags : Governor ,Perariwalan ,Supreme Court ,Delhi ,Tushar Mehta ,Dinakaran ,
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...