×

2021-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு

ஸ்வீடன்: 2021-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஸ்கியூரோ மனாப், கிளாஸ் ஹாஸல்மன், ஜார்ஜியா பாரிசி ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இயற்பியலுக்கான நோபல் பரிசை தேர்வுக்குழு அறிவித்துள்ளது. …

The post 2021-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு appeared first on Dinakaran.

Tags : Sweden ,Sciero Manab ,Klaus Hasselmann ,Georgia Parisi… ,
× RELATED NATO அமைப்பில் 32வது உறுப்பு நாடாக இணைந்தது ஸ்வீடன்