தஞ்சை: கும்பகோணம் அருகே காமாட்சிபுரத்தில் கார் ஓட்டுநர் பிரபாகரன் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். தனது மகளை காதலித்ததால் பிரபாகரனை கொலை செய்த வெல்டிங் பட்டறை தொழிலாளி மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். …
The post கும்பகோணம் அருகே காமாட்சிபுரத்தில் கார் ஓட்டுநர் பிரபாகரன் கத்தியால் குத்திக்கொலை appeared first on Dinakaran.