×

கும்பகோணம் அருகே காமாட்சிபுரத்தில் கார் ஓட்டுநர் பிரபாகரன் கத்தியால் குத்திக்கொலை

தஞ்சை: கும்பகோணம் அருகே காமாட்சிபுரத்தில் கார் ஓட்டுநர் பிரபாகரன் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். தனது மகளை காதலித்ததால் பிரபாகரனை கொலை  செய்த வெல்டிங் பட்டறை தொழிலாளி மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். …

The post கும்பகோணம் அருகே காமாட்சிபுரத்தில் கார் ஓட்டுநர் பிரபாகரன் கத்தியால் குத்திக்கொலை appeared first on Dinakaran.

Tags : Prabhakaran ,Kamachipuram ,Kumbakonam ,Thanjavur ,Dinakaran ,
× RELATED சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!!