×

மரப்பாலம் அருகே கனமழை காரணமாக மண் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலி

ஈரோடு: ஈரோடு மாவட்டம் மரப்பாலம் அருகே கனமழை காரணமாக மண் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி ராஜம்மாள் என்பவர் உயிரிழந்துள்ளார். சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி ராஜம்மாளின் மகன் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்….

The post மரப்பாலம் அருகே கனமழை காரணமாக மண் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Tags : Marapalam ,Erode ,Rajammal ,Dinakaran ,
× RELATED சூறாவளி காற்று, மழையால் 120 ஹெக்டர் வாழை மரம் சேதம்