×

நீலகிரி அருகே சேரம்பாடி பகுதியில் சேற்றில் சிக்கி குட்டி யானை உயிரிழப்பு

நீலகிரி: பந்தலூர் அருகே உள்ள சேரம்பாடி பகுதியில் சேற்றில் சிக்கி குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்தது. வனத்துறையினரை நெருங்க விடாமல் குட்டி யானையின் உடலை சுற்றி தாய் உள்ளிட்ட 3 யானைகள் நிற்கின்றன. …

The post நீலகிரி அருகே சேரம்பாடி பகுதியில் சேற்றில் சிக்கி குட்டி யானை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Cherambadi ,Nilgiris ,Serambadi ,Bandalur ,Dinakaran ,
× RELATED டேன்டீ தேயிலைத் தோட்ட பரப்புகளை...