நீலகிரி: பந்தலூர் அருகே உள்ள சேரம்பாடி பகுதியில் சேற்றில் சிக்கி குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்தது. வனத்துறையினரை நெருங்க விடாமல் குட்டி யானையின் உடலை சுற்றி தாய் உள்ளிட்ட 3 யானைகள் நிற்கின்றன. …
The post நீலகிரி அருகே சேரம்பாடி பகுதியில் சேற்றில் சிக்கி குட்டி யானை உயிரிழப்பு appeared first on Dinakaran.