×

லடாக்கின் கிழக்கு, வடக்கு பகுதியில் சீனா படைகளை குவிப்பது கவலை அளிக்கிறது!: ராணுவ தளபதி நரவானே பேச்சு

லடாக்: லடாக்கின் கிழக்கு, வடக்கு பகுதியில் சீனா படைகளை குவிப்பது கவலையளிக்கிறது என்று ராணுவ தளபதி நரவானே தெரிவித்துள்ளார். சீன படைகளின் நகர்வு கண்காணிக்கப்படுகிறது; பதிலடி நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார் நிலையில் இருக்கிறது. அக்டோபர் 2வது வாரத்தில் நடக்கும் 13வது சுற்று பேச்சில் எல்லை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று ராணுவ தளபதி குறிப்பிட்டார்….

The post லடாக்கின் கிழக்கு, வடக்கு பகுதியில் சீனா படைகளை குவிப்பது கவலை அளிக்கிறது!: ராணுவ தளபதி நரவானே பேச்சு appeared first on Dinakaran.

Tags : China ,eastern ,northern part of Ladakh ,Army Chief Naravane ,Ladakh ,Army General ,Naravane ,northern parts of ,northern parts of Ladakh ,Army Chief ,
× RELATED சீனாவில் மலைப்பாதை சாலை சரிந்து...