×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அக்.29ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அக்டோபர் 29ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். அரசு தரப்பில் புலன் விசாரணைக்கு கால அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 37 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது….

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அக்.29ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Codanadu ,Nilgiri ,Kodanadu ,Godanad ,Dinakaran ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை...