சென்னை: செவிலியர் பணி என்பது தொழில் அல்ல, ஒருவகை தொண்டு என்று சொன்னால் அது மிகையாகாது என்று ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார். சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு, சகிப்பு தன்மை, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணி செய்பவர்கள் செவிலியர்கள். கொரோனா தாக்கம் தொடரும் நிலையை கருத்தில் கொண்டு செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் ஓ.பி.எஸ். கேட்டுக் கொண்டார்….
The post செவிலியர் பணி என்பது தொழில் அல்ல, ஒருவகை தொண்டு என்று சொன்னால் அது மிகையாகாது!: ஓ.பி.எஸ். பெருமிதம் appeared first on Dinakaran.