×

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி பெரும் திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான பெண்கள் முளைப்பாரி பால்குடம் எடுத்து வந்தனர். நத்தம் ஒன்றியக்குழு கூட்டம்

நத்தம்: நத்தம் ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் அலுவலக வளாக அரங்கத்தில் நடந்தது. ஒன்றியக்குழுத் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் முத்தையா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முனியாண்டி, மலரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் கருப்பண பிள்ளை அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் வரவு செலவு குறித்த 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் அனைத்து ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய உதவிப் பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




Tags : Dindigul ,Fort ,Mariamman Koil Masi ,Natham ,
× RELATED திண்டுக்கல் கூட்டத்தில் எஸ்டிபிஐ...