×

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ தேர்வு: 2608பேர் எழுதினர்

ஈரோடு, பிப். 26: ஈரோடு மாவட்டத்தில் 13 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ தேர்வு நேற்று நடைபெற்றது. இத்தேர்வினை 2,805 பேர் எழுதுவற்காக நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டிருந்தது. இத்தேர்வு காலை, மதியம் என இரு வேளை நடைபெற்றது. தேர்வினை 13 ஆய்வு அலுவலர்கள், 3 நடமாடும் குழுக்கள், ஒரு பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையத்தில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 197 பேர் ஆப்சென்டாகினர். 2608 பேர் தேர்வு எழுதினர்.

Tags : TD N.N. GP ,Group ,
× RELATED திருத்தப்பட்ட ஆண்டு திட்ட அட்டவணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.