×

மாநில அளவிலான கராத்தே போட்டியில் அருப்புக்கோட்டை மாணவர்களுக்கு தங்கம்

அருப்புக்கோட்டை, செப். 24: அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், விருதுநகரில் நடந்த மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் 8 பேர் கலந்து கொண்டனர். இதில், 7 மாணவர்கள் முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும், ஒரு மாணவர் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப்பதக்கமும் பெற்றனர். மேலும் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான கேடயமும் வழங்கினர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி செயலாளர் ரவிக்குமார், தலைமையாசிரியர் மோகன், கராத்தே மாஸ்டர் மணிமாறன், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர், அலுவலர்கள் பாராட்டினர்.

Tags : Aruppukkottai ,
× RELATED அருப்புக்கோட்டை காந்திநகர் பஸ்...