×

தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி ஆய்வு வேளாங்கண்ணிக்கு பாலக்கரை இருதயபுரம் பக்தர்கள் பாத யாத்திரை

திருச்சி, செப். 3: நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் ஆரோக்கிய மாதா ஆண்டு பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் வரும் 8ம் தேதி வரை நடைபெறும் விழாவில் தினமும் மதியம் 12 மணிக்கு கொடி ஏற்றம் நடந்து வருகிறது. இதில் திருச்சி பாலக்கரை இருதயபுரம் திருஇருதய ஆண்டவர் ஆலயம் சார்பில் பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக நேற்று புறப்பட்டனர். இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆரோக்கியமாதா சொரூபத்தை வைத்து இழுத்து சென்றனர். முன்னதாக பழைய கோவில் பங்கு தந்தை அந்தோணிசாமி, அருட்பணி செபாஸ்டின் ஆகியோர் தலைமையில் திருப்லி நிறைவேற்றப்பட்டது.

Tags : Chief Engineer ,Ramamurthy ,Palakkarai ,Kariyapuram ,
× RELATED கணவனுடன் தகராறு பெண் தூக்கிட்டு தற்கொலை