×

ஈரோடு நகரில் நாளை மின் நிறுத்தம்

ஈரோடு, ஆக. 3: ஈரோடு துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் நாளை (4ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: பெரிய  மாரியம்மன்கோவில் வீதி, கே.ஏ.எஸ்., நகர், மரப்பாலம் சாலை, அரசிளங்கோ  வீதி, எஸ்.சி.எம்., மில் சாலை,  தொப்பையார் வீதி, பழனி சந்து, செந்தில்  கார்டன், ஐயர் தோட்டம்.

Tags : Erode city ,
× RELATED காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு