×

சோமனூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் தடை

கோவை: சோமனூர், காளிபாளையம், கருமத்தம்பட்டி மற்றும் இளச்சிபாளையம் துணை மின் நிலையங்களில் 8ம் தேதி (நாளை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சோமனூர், கருமத்தம்பட்டி, கிருஷ்ணாபுரம், சாமளாபுரம், ராமாட்சிபாளையம், தொட்டிப்பாளையம், செந்தில்நகர், பரமசிவன்பாளையம், கணியூர் ஒரு பகுதி, ராயர் பாளையம், நால்ரோடு, தண்ணீர் பந்தல், செகுடந்தாளி, இளச்சிபாளையம், காளிபாளையம் ஒரு பகுதி, அய்யம்பாளையம் ஒரு பகுதி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை சோமனூர் செயற் பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Tags : Somanur ,Karumathampatti ,
× RELATED புதிய தொழிற்பேட்டையால் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு