×

கரை அரிப்பு ஏற்படாமல் இருக்க பொதுப்பணித்துறையினர் தீவிரம் சீர்காழி அருகே 6 அடி நீள நல்ல பாம்பு பிடிபட்டது

சீர்காழி ஜூன் 2: சீர்காழி அருகே செம்பதனிருப்பு பிள்ளையார் கோயில் தெருவில் சம்பந்தம் இவர் வீட்டு வாசலில் முன்பு அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிமெண்ட் ஸ்லாப்பில் 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு மறைந்திருந்து தெரியவந்தது. இதனை தொடர்ந்து சம்பந்தம் பாம்பு பிடிப்பதில் பயிற்சி பெற்ற பாண்டியனுக்கு தகவல் அளித்தார். அங்கு சென்ற பாண்டியன் மறைந்திருந்த பாம்பை பிடித்து அருகில் உள்ள வனபகுதிக்கு எடுத்து சென்று விட்டார்.

Tags : public ,Sirkazhi ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...