×

சீர்காழி பகுதியில் தூர்வாரும் பணி ஆர்டிஓ ஆய்வு

சீர்காழி, மே 28: சீர்காழி அருகே பழைய பாளையம் புதுமணியாறு, பெரிய கொப்பியம் வாய்க்கால், குடவேலி வாய்க்கால், கொடகாரமூலை வாய்க்கால், பட்டவிளாகம் வாய்க்கால், அத்தியூர் வாய்க்கால், செம்பியவேலன்குடி வாய்க்கால், குடிசேத்தி வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களில் கடந்த சில நாட்களாக தூர்வார்பணி நடந்து வருகிறது.

இந்த தூர்வாரும் பணியை சீர்காழி ஆர்டிஓ நாராயணன் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags : RTO ,Sirkazhi ,
× RELATED மேட்டூர் ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு