கோவை, மே.27: கோவை காந்திபுரத்தில் உள்ள மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் கிளையில் ‘நிருத்யாஞ்சலி’ கலெக்சன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கலெக்சனை ராஜி மற்றும் பூவிழி ஆகியோர் அறிமுகப்படுத்தினர். இது குறித்து மலபார் குழுமத்தின் தலைவர் அகமது கூறியதாவது: எங்கள் வாடிக்கையாளர்களின் வாழ்வின் ஒவ்வொரு சிறப்பான தருணத்திலும் நாங்கள் ஒரு பகுதியாக இருப்பதாக நம்புகிறோம். ஒவ்வொரு தருணத்திற்கும் ஏற்ற தனித்துவமான கலெக்சன்கள் உயர்வான தரம் மற்றும் வாடிக்கையாளர் சேவையை அவர்களுக்கு வழங்குகிறோம்.